இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 மே, 2014

எ ந்த மா த த் தி ல் பி ற ந்தா ல் என்ன பலன்



எ ந்த மா த த் தி ல்  பி ற ந்தா ல்  என்ன  பலன் :

"நந்திசர்  ஞான சூத்திரம்" எனும் நூலில், ஒருவர் பிறந்த மாதத்தினை வைத்து  அவரின் குணதியசதின் தன்மையினை பின் வருமாறு வரையறுத்திருக்கிறார் நந்திச சித்தர்:

1. சித்திரையில் பிறந்தவர்களுக்கு வித்தைகள் இலகுவில் பழிக்காது.
2. வைகாசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக வித்தைகள்    
    எல்லாம்  பழிக்கும்.
3. ஆனியில் பிறந்தவர்களுக்கு எல்லாம் நன்றாக கைகூடும்.
4. ஆடியில் பிறந்தவர்கள் எல்லாம் தரித்திரர்களவார்கள். .
5. ஆவணியில் பிறந்தவர்கள் கொபக்காரர்களவார்கள் .
6. புரட்டாசியில் பிறந்தவர்கள் ஞான யோகி ஆவார்கள் .
7. ஐப்பசியில் பிறந்தவர்கள் சித்தர்கள் ஆவார்கள்.
8. கார்த்திகையில் பிறந்தவர்கள் ஐஸ்வரியங்கள் உடையவர்கள். 
9. மார்கழியில் பிறந்தவர்கள் ஆதிகாரத்தில் இருப்பார்கள்.
10. தை மாதத்தில் பிறந்தவர்கள் எளிமையானவர்கள்.
11. மாசிமாதத்தில் பிறந்தவர்கள் மகர சித்தர்கள் ஆவார்கள்.
12. பங்குனியில் பிறந்தவர்கள் ஞானியவார்கள்.

என பன்னிரண்டு பேருக்கும் பலன்களை சொல்லிவிட்டேன். யாரும் இதை சொல்லமாட்டர்கள் . நான் என்ற ஆணவத்தை அடக்குபவர்கள் எல்லாம் சிவபதம் அடைவார்கள் என நந்திசர் கூறுகிறார் .

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக